Tuesday, August 19, 2008

தள அறிமுகம்


நான் விக்னேஸ்வரன் அடைக்கலம். எனக்குத் தமிழ் கவிதை, கதை, கட்டுரை என எல்லாம் பிடிக்கும். மொத்தத்தில் தமிழ் மொழி பிடிக்கும்.

நான் எழுதும் சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகளுக்காக இந்தத் தளத்தை தொடங்கியுள்ளேன்.

9 Comments:

ஜோசப் பால்ராஜ் said...

இந்த தளத்தின் முதல் பின்னூட்டத்தை எழுதுவது , உங்கள் அபிமான ஜோசப் பால்ராஜ் ( எக்கோ எபெக்டில் படிக்கவும்.)

வாழ்த்துக்கள் விக்கி.

உங்ககிட்ட அபாரமான கதை எழுதும் ஆற்றல் இருக்கின்றது. கவிதையும் மிக அருமையாக எழுதுகின்றீர்கள். தொடர்ந்து பல நல்ல படைப்புகளை அளிக்க வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

ஆஹா புதுவீட்டுக்கு வாழ்த்துக்கள் ;)
மொய் எழுதணுமா

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்....விக்கி...:)

Anonymous said...

என்னப்பா புது வீடு கட்டீட்ட. கிரஹப் பிரவேச அழைப்பில்லையே.

வால்பையன் said...

//நான் எழுதும் சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகளுக்காக இந்தத் தளத்தை தொடங்கியுள்ளேன்.//


நாங்கள் தப்பிக்க வேறு வழியே இல்லையா!
சரி விடுங்க கும்மிக்கு இன்னொரு வீடுன்னு வச்சுக்குவோம்!
நாளைக்கு கும்மி உங்க ப்ளாக்குல தான்

வால்பையன்

Athisha said...

உங்கள் புதிய முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல எம்பெருமான் முருகப்பெருமானையும் ... நமது குல தெய்வம் இலச்சிமலை ஆத்தாவையும் வேண்டிக்கொள்கிறேன்

வலைப்பூ சூப்பாரா இருக்கு

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜோசப் பால்ராஜ்

இந்த தளத்தில் அதிகாரபூர்வமாக முதல் பின்னூட்டம் போட்டு தொடக்கி வைத்த ஜோசப் அண்ணனுக்கு நன்றி.

@கானா பிரபா

தலைவரே புலிப் பால் வேணூனா மொய் வச்சிதான் ஆகனும்.

@தமிழன்

நன்றி தல.

@வடகரை வேலன்

ஒரே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அழைப்பு எதற்கு. எப்பாதும் வாசல் திறந்திருக்கு.

@வால்பையன்

விட்டுடுவேனா பின்ன.

@ அதிஷா

ஆத்தா! ஆத்தா! மகமாயி! (கன்னத்தில் போட்டுக் கொண்டேன்).

A N A N T H E N said...

நல்லது, எழுதுங்க - படிக்கிறோம்!

இறக்குவானை நிர்ஷன் said...

புதுவீட்டுக்கு என்சார்பா
100 லீற்றர் பால் போஸ்ட்ல அனுப்பியிருக்கேன். எடுத்துக்கோங்க.

வாழ்த்துக்கள்.